Sunday 2 February 2020

Pluralisticdemocracy

CAA & NRC II: அகில இந்திய குடிமக்களின் தேசிய பதிவேடு ஆகியவைதான் இந்திய மத்திய அரசு #தெற்காசியஏகாதிபத்திய அரசாக தன்னை வழர்த்துக் கொள்வதற்கான அகநிலைத் தயாரிப்புகளில் சிலவாகும். ஒரு அரசு ஏகாதிபத்திய அரசாக தன்னை வழர்த்துக் கொள்வதானால் முதலில் செய்யவேண்டியது தனது நேரடி ஆளுமைக்குக் கீழுள்ள புவிப்பரப்பில் #pluralisticdemocracy  முற்றாக இல்லாதொழிப்பதாகும். CAA & NRC II: அகில இந்திய குடிமக்களின் தேசிய பதிவேடு ஆகியவை இதற்குத் துணைபோகிறது. தத்தமது பூகோழப் பரப்பினில் #pluralisticdemocracy முற்றாக அழித்தொழிக்க முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள, பாக்கிஸ்தான், சிறிலங்கா, இந்தியா ஆகிய மூன்று தெற்காசிய அர்சுகளிடமிருந்து தெற்காசியவைப் பாதுகாப்போம். #pluralisticdemocracy தெற்காசிய எங்கணும் நிலைநிறுத்துவோம்.
https://www.facebook.com/permalink.php?story_fbid=121359186069315&id=106417380896829

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...