Monday 22 June 2020

Equality now

https://www.linkedin.com/posts/equality-now_the-global-movement-to-end-fgm-promising-activity-6676810202618068993-xq9M

Self motivation

https://www.linkedin.com/posts/ovilia-fernandes-6619a112_activity-6680756984578478081-G1kX

Wednesday 10 June 2020

முதலாழித்துவ தகவ்மைப்பு


முதலாழித்துவ பொருளாதாரத்தின் ஒரு அங்கத்தின் வீழ்ச்சி முதலாழித்துவத்தை முற்றாக சேதப்படுத்திவிடுமென அதாவது மூலதன அதிக்கத்தை சிதைத்துவிடுமென எதிர்பார்க்க முடியாது. மூலதன ஆதிக்கம் இன்னோர் துறையூடாக வளரும். இக் கட்டுரை இந்நிகழ்வுப் போக்கை மிகத் தெழிவாக விளக்குகிறது.




https://www.facebook.com/mass.muthu.9822/posts/2568908186708040

இயற்கையின் நண்பராவோம்!!

Tuesday 9 June 2020

மார்க்ஸியர்களின் பேதங்கள்


 மார்க்சிய அணி பன்றிக்குட்டிகளாகப் பெருகிவருவது உண்மைதான், ஆனால் அது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுமையும் இதே நிலைதான். ஆராய வேண்டிய பிரச்சனை பன்றிக்குட்டிகளை ஒன்றுபடுத்துவது பற்றியதல்ல, மாறாக இப்பரவல் நிலை நிலைத்து நிற்பற்கும் தொடர்வதற்குமான காரணங்கள் என்ன என்பதை ஆராய்வதேயாகும்.
          எனது கருத்து இந்தியத் தேசியம், தேசம் ஆகியனபற்றியும். இந்தியாவில் காணப்படும் பல்வகை இனக்குழுமங்கள், சாதியக் குழுமங்கள் ஆகியன பற்றியும் ஒரு அல்லது ஓரிரு பொதுவான கருத்து இன்னமும் உருவாகவில்லை என்பதேயாகும். பன்றிக்குட்டிகள் போல் சில நூறு கருத்துக்கள் உள்ளன. பூர்ஷ்வாக்களும், அதிகாரத்துவ வர்க்கத்தினரும்  bureaucrats, பிரபுத்துவ வர்க்கத்தினரும், ஆழும் வர்க்க புத்தி ஜீவிகளும் இது விடயத்தில் ஒத்த கருத்துக்கு வரமாட்டார்கள், ஒத்த கருத்து உருவாவதை அனுமதிக்கவும் மாட்டாரகள்.
         மார்க்சிய சிந்தனையாளர்கள்தான் தேசம், தேசியம், தேசிய இனவியம், சாதியம், ஆணியம் ஆகிய விடயத்தில் ஒரு ஒத்த கருத்துக்கு வரவேண்டும். அது வரையும் மார்க்ஸிய பன்றிக்குட்டிகள் பெருகிக் கொண்டேயிருக்கும், இது தவிக்கமுடியாததாகும்.  

antiracist Seilanka

Tuesday 2 June 2020

மார்க்சிசம் வர்க்கபேத சமூகத்தை விமர்சிப்பதற்கான ஒரு அறிவிவியல் ஆயுதம் மட்டுமல்ல


httஅமைப்பு முறையின்றி மார்க்சியம் படிப்பது மார்க்சியம் தெரிந்த உதிரிகளைத்தான் உருவாக்கும்!!!

இக்கூற்று இரு விதமான மார்க்சியர்கள்பற்றிக் கூறுகின்றதா?
இருவிதமான மார்க்சியர்கள் இருக்கமுடியாது. மார்க்சிசம் வர்க்கபேத சமூகத்தை விமர்சிப்பதற்கான ஒரு அறிவிவியல் ஆயுதம் மட்டுமல்ல, அது வர்க்கபேதமற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதற்குமானதோர் அறிவியல் ஆயுதமுமாகும். விமர்சிப்பது தவறல்ல, விமர்சிப்பதுடன் மாத்திரம் நின்றுவிடுவதுவும் தவறல்ல. அது அவனின் உரிமை, நீ கற்றதின் படிதான் நில் என்று அவனை யாரும் அல்லது எதுவும் நிர்பந்திக்க முடியாது. அதற்காக அவனை இழிசனனாகக் கருதமுடியாது. உதிரி பாட்டாளிவர்க்கம் எவ்விதம் இழிவானதல்லவோ, அவ்விதமே இவர்களும் இழிவானவகள் அல்ல. அவர்கள் மார்க்ஸிஸ்ட அல்ல, அவ்வளவுதான். அவர்களின் புத்திஜீவித்தனத்தை மார்க்சியர்கள் முடிந்தால் பயனபடுத்திக்கொள்ளலாம் அவனின் சம்மதத்துடன்.
தொழிலாளிவர்க்கத்தின் தொலைதூர, நீடித்த, நிரந்தர சமூக-அரசியல் இலட்சியத்திற்காக தன் அர்ப்பணிப்புடனும், சுய சிந்தனையுடனும், தன்னிச்சைத்தனத்தைக் களைந்து, அமைப்புரீதியான ஒழுங்குகளின் கீழ் செயல்படுபவனே மார்க்சிஸ்ட் ஆகும். அமைப்புரீதியான ஒழுங்குகள் என்பது இயங்குநிலையிலுள்ள ஏதாவதோர் மார்க்சிய அமைப்புடன் இணைந்ததாகத் தான் இருக்கவேண்டியது என்பதல்ல; ஒவ்வொரு தெற்காசிய நாடுகளிலும் ஆகக் குறைந்தது ஐந்துக்கு மேற்பட்ட மார்க்ஸிய அமைப்புகள் உள்ள இன்றை நிலையில், பல பத்து தனிநபர் மார்க்ஸிஸ்டுகள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமல்ல. இந் நாடுகளின் சமதர்மப் புரட்சி தொடர்பான ஒரு பொது நெறி உருவாகுவரை இந்த நிலை தொடரும்.
ps://www.facebook.com/manokaran.karan.79/posts/1509225512581899

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...