இப்போதுஇன்னொருசெய்தியைபார்க்கலாம். இதுவாட்ஸ்ஆப்வதந்திஇல்லை. கடந்த 2017ல்அமெரிக்கன்ஹார்ட்அசோஸியேஷன்ஒருஅறிவிப்பைவெளியிட்டது. உயர்ரத்தஅழுத்தத்தின்அளவு 140/90 என்பதற்குப்பதிலாக 130/80 என்றுகுறைக்கப்படவேண்டும்என்றுகோரும்அறிவிப்புஅது. இதையடுத்துமருத்துவஅறிவியல்உலகம்இரண்டுகூறாகப்பிரிந்துவிவாதித்தது. முடிவில் WHO (World Health Organaization) குறைக்கப்பட்டஅளவைஏற்றுக்கொண்டது. மனிதர்களின்வாழ்முறைமாறும்போதுஅளவுகளைபரிசீலிப்பதுசரியானதுதான்என்றுஅதற்குவிளக்கம்கூறியது. 2017ம்ஆண்டுக்குமுன்புக்கும்பின்புக்கும்இடையேஎன்னவாழ்முறைமாறிவிட்டதுஎன்பதைஅதுவிளக்கவில்லை. ஆனால்உயர்ரத்தஅழுத்தத்துக்குமருந்துதயாரிக்கும்நிறுவனங்கள்பலபில்லியன்டாலர்கள்கூடுதல்லாபம்கண்டன. ஒரேஇரவில்லட்சக்கணக்கானோர்புதியஉயர்ரத்தஅழுத்தநோயாளிகளாகஆக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கானமருத்துவமும், மருந்துகளும்தொடர்புடையமருந்துநிருவனங்களைகொழிக்கவைத்திருந்தன.
தற்போது, குளோபல்ரிசர்ச் (CRG – Centre for Research on
Globalization) எனும்உலகமயமாக்கலைஆய்வுசெய்யும்ஊடகநடுவம் WHO குறித்துவெளியிட்டிருக்கும்ஒருஅறிக்கையின்சாரத்தைசுருக்கமாகபார்க்கலாம்.
மார்ச்மாததொடக்கத்தில்ஆக்ஸ்ஃபோர்ட்பல்கலைக்கழகம்கேவிட் 19 பற்றிய WHOன்தரவுகளைஇனிபயன்படுத்துவதில்லைஎனமுடிவிசெய்திருக்கிறது. ஏனென்றால், அதில்மலிந்திருக்கும்குறைகளையும்பிழைகளையும், முரண்பாடுகளையும் WHO சரிசெய்யமறுக்கிறது. பின்லாந்துஉள்ளிட்டபல்வேறுநாடுகள்கொரோனாவைரஸ்சோதனைகளுக்கான WHO வின்சோதனைநெறிமுறைகளில்குறைபாடுகளும், தவறானஉறுதிப்படுத்துதல்களும்உள்ளதாகமீண்டும்மீண்டும்சுட்டிக்காட்டியுள்ளன.
WHOன்முறைகளில்என்னகுளறுபடி? அதுஏன்திருத்திக்கொள்ளமறுக்கிறது? அதில்இருக்கும்முதன்மையானபிரச்சனைஎன்னவென்றால், தற்போது WHOன்தலைவராகஇருக்கும்டெட்ரோஸ், 2009க்குப்பிறகுகொண்டுவரப்பட்டஉலகமருத்துவநெருக்கடியைஅறிவிக்கும்விதிமுறைகளைமீண்டும்மாற்றிபழையமுறைக்கேதிரும்பிஇந்தகேவிட் 19 னுக்கானசர்வதேசமருத்துவநெருக்கடியைஅறிவித்திருக்கிறார்என்பதுதான்.
இதில்பலவிசயங்கள்இருக்கின்றன. முதலில் 2009ல்என்னநடந்தது? ஒருதொற்றுநோய்அதிதீவிரமாகஉலகம்முழுக்கபரவினாலோஅதன்பாதிப்புமிகவும்கடுமையானதாகஇருந்தாலொழியஅந்நோயைஉலகளாவியநோய்தொற்றாகஅறிவிக்கக்கூடாது. ஆனால் WHO பருவகாலசளிபோன்றஎளியபாதிப்புகள்உலகம்முழுவதும்பரவலாகஇருந்தாலேஉலகளாவியதொற்றுநோய்எனஅறிவிக்கவிரும்புகிறது.
உலகளாவியதொற்றுநோயாகபன்றிக்காய்ச்சலைஅறிவிக்கடாக்டர்சானுக்குஅறிவுறுத்தியபிற WHO விஞ்ஞானவல்லுநர்கள்பலர்கிளாசோஸ்மித்க்ளைன், நோவார்டிஸ்மற்றும்பிறமுக்கியதடுப்பூசிதயாரிப்பாளர்கள்உள்ளிட்டபெரியமருந்தகத்திலிருந்துநேரடியாகவோஅல்லதுமறைமுகமாகவோபணம்பெறுகின்றனர். WHO பன்றிக்காய்ச்சல்தொற்றுஅறிவிப்புபோலியானது. மருத்துவம்அதைக்கண்காணிக்கத்தொடங்கியதில் 2009-10 உலகளவில்லேசானகாய்ச்சலையேகண்டது. இந்தசெயல்பாட்டில்தடுப்பூசிதயாரிப்பாளர்கள்பல்லாயிரம்கோடிகளில்லாபம்ஈட்டினர்.
No comments:
Post a Comment